ஆளும் கட்சியின்

img

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

;